பாலிவுட் நடிகை பாயல், கடந்த சில நாள்களாக சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆவேசமாக பதிவு வெளியிட்டு வந்தார். அவரது பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
தொடர்ந்து அவரது பதிவுகள் குறித்து புகார்கள் வந்ததால், ட்விட்டர் நிறுவனம் அவரின் கணக்கை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.