இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துவருகிறது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் எனத் திரையுலகினர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அந்தவகையில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 1ஆம் தேதிமுதல் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு நடித்தி முடிக்கவும், அதில் ஆலியா பட் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.