மும்பை: பொதுமுடக்கத்தால் ஷூட்டிங்கை மிகவும் மிஸ் செய்வதாக நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், கீர்த்தி சனோன் ஆகியோர் கூறியுள்ள நிலையில், கேமரா முன்னாள் நிற்கும் அந்த நாளை எதிர்நோக்குவதாக தெரிவத்துள்ளனர்.
தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என கலக்கிவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், மார்ச் மாதம் நடைபெற்ற படப்பிடிப்பின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, கடந்த மார்ச் மாதம் கடைசியாக ஷூட்டிங்கில் பங்கேற்றேன். மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் ட்ரெயின் விட்டுள்ளார்.