தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதில் திரையரங்குகள் திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் திரையரங்குகள் திறக்கப்படாததால் பெரிய நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் படத்தின் தயாரிப்பாளர்கள் சோகத்தில் உள்ளனர்.