தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2019, 7:30 PM IST

Updated : Sep 26, 2019, 11:32 AM IST

ETV Bharat / sitara

கவுண்டமணி ஆசிர்வாதத்துடன் திரைப்பயணத்தை தொடங்கிய சூரி - வீடியோ!

சினிமாவில் தனது முதல் வசனத்தை கவுண்டமணியிடம் பேசியிருக்கிறார் நடிகர் சூரி.

Actor soori nostolgic moment and shares his 1st dialogue video

’நினைவிருக்கும் வரை’, ‘சங்கமம்’ உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தாலும், சூரி முதன்முதலாக வசனம் பேசியது ‘கண்ணன் வருவான்’ எனும் திரைப்படத்தில்தான். சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில், கவுண்டமணி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தனது முதல் வசனத்தை பேசுவது போல் சூரிக்கு காட்சியமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த வீடியோவை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சுந்தர். சி, கவுண்டமணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்..

Last Updated : Sep 26, 2019, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details