தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கொரோனாவிலிருந்து தப்பிக்க அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம் - ஹேம மாலினி - urges Hema Malini

கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு கூறிய வழிமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகை ஹேம மாலினி வலியுறுத்தியுள்ளார்.

Hema Malini
Hema Malini

By

Published : Mar 17, 2020, 7:43 AM IST

உலகை அச்சுறுத்திவரும் உலக சுகாதார அமைப்பால் பெருந்தொற்று என அறிவிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி அரசும் பிரபலங்களும் விழிப்புணர்வுகளை மக்களிடையே கூறிவருகின்றனர்.

பாலிவுட் நடிகை ஹேம மாலினி தனது சமூகவலைதளப்பக்கமான ட்விட்டரில், "கோவிட்-19 ஆல் இந்தியாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொரோனாவிற்குத் தடுப்பூசி, முறையான சிகிச்சை இன்னும் கண்டறியப்படாத நிலையில், நாம் இப்போது அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் பின்பற்றி கொரோனாவை வெல்வோம்" எனக் கூறியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details