தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

தவறான தகவல்களுக்கு எதிரான புதிய பரப்புரையை தொடங்கியது வாட்ஸ்அப்

கோவிட்-19 தொற்றின் கடுமையான காலங்களில், மக்கள் போலி செய்திகள் பக்கம் திசை மாறிச்செல்லாமல் இருக்க புதிய பரப்புரையை வாட்ஸ்அப் தொடங்கியுள்ளது. ’தகவல்களை ஒரு முறை சோதித்துப் பகிரு’ (check it before you share it) என்று அந்த பரப்புரைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

By

Published : May 16, 2020, 7:12 PM IST

Updated : May 16, 2020, 9:23 PM IST

whatsapp
check it before you share it by whatsapp

டெல்லி: துரித தகவல் பரிமாற்று செயலியான வாட்ஸ்அப், கோவிட்-19 காலங்களில் தவறான தகவல்கள் பரப்புவதைத் தடுக்க ‘தகவல்களை ஒரு முறை சோதித்து பகிரு’ எனும் பரப்புரையை தொடங்கியுள்ளது.

  • இந்த பரப்புரை பயனர்களுக்கு பகிரும் செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள நினைவூட்டும்

இந்தியாவிற்கு படையெடுக்கும் நிறுவனங்கள்! லாவா ரூ.800 கோடி முதலீடு செய்ய முடிவு!

  • அரசு சார்ந்த வலைதளங்களை பயனர்களின் இருப்பிடம் கொண்டு அவர்களுக்கு பரிந்துரைக்கும்
  • ஏப்ரல் மாதத்தில் ‘என் அரசாங்கம்’ (MyGov) இலவச அலைபேசி எண்ணை வாட்ஸ்அப் வெளியிட்டது
  • கோவிட்-19 தொற்றுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளை பயனர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க வாட்ஸ்அப் முனைப்பு காட்டுகிறது
  • இதுகுறித்த விளம்பரங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் மூலம் காண்பிக்கப்படும்.
Last Updated : May 16, 2020, 9:23 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details