புதுச்சேரி பாக்கமுடையான்பேட் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் சுந்தரமூர்த்தி, நேற்றிரவு (ஜன. 9) தனது வீட்டருகே நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்கள் இருவர், சுந்தரமூர்த்தியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.