தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சமூக ஆர்வலர் நாசர் நந்தி துபாயில் மரணம்! - UAE social worker from Kerala Nazar Nandi passes away

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி, மாரடைப்பால் காலமானார்.

UAE social worker from Kerala Nazar Nandi passes away, சமூக ஆர்வலர் நாசர் நந்தி துபாயில் மரணம்
நாசர் நந்தி

By

Published : Dec 30, 2019, 12:05 PM IST

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார்.

கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த நாசர் நந்திக்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details