2015ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆதரவு ஹவுதி என்னும் கிளர்ச்சியாளர்களும், சவுதி - ஏமன் நேசப்படையும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் அத்தியாவசியத் தேவைகள் ஏதும் கிடைக்காமல் பெரும் இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.
இந்தப் போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலைநகர் சனா உள்பட வடக்கு ஏமன் பகுதியை ஹவுதி படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.