தற்போதுள்ள கரோனா சூழலில் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியைப் பயன்படுத்துவது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பொதுமக்கள் தற்போது முகக்கவசம் இல்லாமல் எங்கும் செல்வதில்லை. பெரும்பாலும் முகக்கவசம் அணிவது அதிகமாகியுள்ள சூழ்நிலையில் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் முகக்கவசங்கள் அதிகளவில் உள்ளன.
இந்தச் சூழலில் பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் முகக்கவசங்களை வைத்து திருமண ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார் டாம் சில்வர்வுட் என்னும் ஆடை வடிவமைப்பாளர்.