ஐரோப்பிய ஒன்றிய நாடான ஜெர்மனியின் ஹெசே மாநிலத்தில், ஹநவ் என்ற நகரம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை இந்நகரத்தின் இரு வேறுப்பகுதிகளில் அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அந்நகர காவல் துறையினர் தெரிவித்தனர்.