இஸ்லாம் மதம் குறித்தும் முகமது நபிகள் குறித்தும் பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. இரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வகுப்பறையில் கேலிச் சித்திரங்களை காட்டிய காரணத்தால், ஆசிரியர் ஒருவர் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள தேவாலயத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கத்தியால் குத்தியதில் மூவர் உயிரிழந்தனர். கேலிச் சித்திரங்களை வெளியிட்ட செய்தி நிறுவனத்தினை கண்டித்து பிரான்ஸ் முழுவதும் தொடர் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.