பிரான்ஸ் நாட்டில் செய்தி நிறுவனம் ஒன்று முகமது நபி குறித்து கேலிச் சித்திரம் வெளியிட்டது. இந்த கேலிச் சித்திரங்களை வகுப்பறையில் காட்டிய ஆசிரியரை 18 வயது இளைஞர் ஒருவர் தலையை வெட்டி கொடூரமாக கொலைசெய்தார்.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு எதிராக பிரான்ஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பல இஸ்லாமிய நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன.