ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 150 பயணிகளுடன் கூடிய விமானம் கத்தார் செல்லவுள்ளது. இதில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் செல்லவுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ராணுவ விலகல் நடவடிக்கை மேற்கொண்ட பின், முதன்முறையாக அங்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து, தாலிபான் ஆட்சியை kகைப்பற்றியது. அதிபராக இருந்து அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினர்.