காபுல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு வர்டாக் மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் 28 பேரை கடத்தியிருப்பதாக காவல்துறையினரின் செய்தித் தொடர்பாளர் ஹஜ்ஜி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 28 நபர்கள்! - காபுல்
தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
![ஆப்கானிஸ்தான்: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 28 நபர்கள்! Gunmen abduct 28 travellers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9675635-963-9675635-1606395864393.jpg)
Gunmen abduct 28 travellers
தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றனர். கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கடத்தியவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.