இதுகுறித்து தலைநகர் கான்பேராவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து துறைகள் மீதும் குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடைபெறுவது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன - ஸ்காட் மோரிசன் - சைபர் குற்றங்கள் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் அந்நிய நாடுகளின் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.
![ஆஸ்திரேலியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன - ஸ்காட் மோரிசன் Australian leader says unnamed state increasing cyberattacks](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:03:55:1592562835-7677567-756-7677567-1592533516326.jpg)
Australian leader says unnamed state increasing cyberattacks
அதிநவீன திறன்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட நாடுதான் இந்த சைபர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை தடுக்க தொழில்நுட்ப பாதுகாப்புகளை மேம்படுத்துமாறு சுகாதார அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.