தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் - சென்னையில் கஞ்சா பறிமுதல்

சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று ரயில்வே காவல் துறையினர் 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

14 கிலோ கஞ்சா பறிமுதல்
14 கிலோ கஞ்சா பறிமுதல்

By

Published : Sep 12, 2021, 6:18 PM IST

சென்னை:கொருக்குப்பேட்டையில் நேற்று இரவு 11 மணியளவில் சென்ட்ரல் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ரயில்வே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டவாளத்தின் அருகில் சந்தேகத்திற்க்கிடமாக ஒரு பை கிடந்தது.

இதை பார்த்த ரயிவே காவல் துறையினர் அந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதில்,14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

14 கிலோ கஞ்சா பறிமுதல்

இதையடுத்து, பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர் இதனை போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது ஆந்திராவில் இருந்து வந்தது என தெரிந்திருக்கிறது.

இதையும் படிங்க:துபாய் டூ சென்னை விமானங்களில் 3 கிலோ தங்கக்கட்டி கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details