தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேடப்படும் நபராக செல்வகுமார் அறிவிப்பு! - திருச்சி மாவட்ட செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாக வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கேகேஎஸ்.செல்வகுமார் தேடப்படும் நபராக திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

குற்றவாளி ஆனார் செல்வகுமார்
குற்றவாளி ஆனார் செல்வகுமார்

By

Published : Jun 22, 2022, 3:30 PM IST

Updated : Jun 22, 2022, 3:49 PM IST

திருச்சி: புதுக்கோட்டை சாலையில் உள்ள எம்ஐடி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் (20.06.2022) வாகன சோதனையின்போது காரிலிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாக வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கேகேஎஸ்.செல்வகுமார் தேடப்படும் நபராக திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தேடப்படும் நபராக செல்வகுமார்

கேகேஎஸ்.செல்வகுமார் கடந்த மாதம் திருச்சியில் தமிழர் தேசிய கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம்

Last Updated : Jun 22, 2022, 3:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details