மதுரை:நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்கப்பட்ட பாலில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்த்னர். இதனையடுத்து பால் பாக்கெட் திரும்பப் பெறப்பட்டது.
ஆவின் பாலில் ஈ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி - Madurai Aavin
மதுரை ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
![ஆவின் பாலில் ஈ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16430630-thumbnail-3x2-aav.jpg)
Etv Bharat
ஆவின் பாலில் ஈ
இது குறித்து ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டலில் வணிகவரித்துறை சோதனை