மதுரை:ஆரப்பாளையத்திலிருந்து கொடைக்கானலுக்கு 30 பயணிகளுடன் பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ஆறுமுகம் இயக்கினார்.
பேருந்து, குரு தியேட்டர் சிக்னல் அருகே சென்ற போது சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, திடீரென பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஸ்டியரிங் மீது விழுந்துள்ளார்.