ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறும். இக்கோயிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.