ஈரோடு: மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்த மாவட்டத்தில் சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், தொழில்முனைவோருக்கும் பயனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று கடனுதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டது.