தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவிவரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்றுப் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதில் பாதிப்பு குறைந்த பகுதிகளில் மளிகைக் கடைகள், பழுது நீக்கும் கடைகள் தவிர மதுபான கடைகளுக்கும் அனுமதி அளித்தது.
தமிழ்நாட்டில் கரோனா பரவிவரும் சூழலில் மதுபான கடைகள் திறக்கப்படாததால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறவழி போராட்டதில் ஈடுபட தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவித்திருந்தது.