பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவிக்கு தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். உள்ளுர், வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் வந்து செல்வார்கள்.
தொடர் விடுமுறை: குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - குரங்கு நீர்வீழ்ச்சிக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்
கோவை: தொடர் விடுமுறை காரணமாக பொள்ளாச்சியில் உள்ள குரங்கு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
![தொடர் விடுமுறை: குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4674077-thumbnail-3x2-mon.jpg)
tourists in monkey falls
குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இதையடுத்து, ஆயுத பூஜையை முன்னிட்டும் தொடர் மூன்று நாள் விடுமுறையை முன்னிட்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குரங்கு அருவியில் குவிந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள்!