கோயம்புத்தூர் வெள்ளக்கிணறு பகுதியில் இரு இளைஞர்களை வழிமறித்து 11 பேர் கொண்ட கும்பல் கடந்த 12ஆம் தேதி அரிவாளால் தாக்கியது.
காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் சிசிடிவி காட்சியைக் கொண்டு துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.