இதுகுறித்து, திமுக வழக்குரைஞர் கே.எம். தண்டபாணி அளித்த புகார் மனுவில், “கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பகுதி கழக பொருளாளர் சுரேஷ் பாபு என்பவரது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா ஆகியவர்களை பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்