கோவையில் நேற்று (ஜூலை 22) 178 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 539ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் 178 பேருக்கு கரோனா பாதிப்பு - கோவை கரோனா செய்திகள்
கோவை: 178 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![கோவையில் 178 பேருக்கு கரோனா பாதிப்பு Corona Affected 178 Peoples In Covai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:21:43:1595433103-tn-cbe-03-corona-update-photo-script-tn10027-22072020183824-2207f-1595423304-888.jpg)
Corona Affected 178 Peoples In Covai
சிகிச்சை பெற்று வந்த 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1281ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
இதையும் படிங்க:குளத்தை காணவில்லை - பொதுமக்கள் புகார்!