தமிழ்நாடு

tamil nadu

திருச்சி மாவட்ட உயர் அலுவலர்கள் பணியிட மாற்றம்!

By

Published : Mar 31, 2021, 9:03 PM IST

️சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை திருச்சி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மத்திய மண்டல ஐஜி, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

election commission
election commission

மேற்கு மண்டல ஐஜியாக அமல் ராய், மத்திய மண்டல ஐஜியாக தீபக் டாமர் ஆகியோரையும், கோவை புறநகர் காவல் கண்காணிப்பாளராக செல்வ நாகரத்தினத்தை நியமனம்செய்து தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

அலுவலர்கள் மாற்றம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை
மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம் ஆகியோரையும், கோவை புறநகர் காவல் கண்காணிப்பாளர் அருளரசை மாற்றி தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

இந்த மூன்று அலுவலர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உத்தரவு வரும் வரை பதவி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமித்ஷா நாளை புதுச்சேரியில் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details