1. 'ஜெ.நினைவிட திறப்பு நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை' - கடம்பூர் செ.ராஜு மதுரை: ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்துள்ளார்.
2. சசிகலா உடல்நலம் பெற ஓபிஎஸ் மகன் வாழ்த்து!
3. மாணவர்களுக்குத்தொடரும் ஆன்லைன் கல்வி... அறிவூட்டுகிறதா? அழுத்தம் தருகிறதா? - ஓர் கள ஆய்வு தூத்துக்குடி: கரோனா ஊரடங்கு கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நேரிடையாக பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று கல்வி கற்ற காலம் மாறி, இணையதளம் மூலமாக மெய்நிகர் வகுப்புகளை கவனிக்கும் அளவுக்கு கல்வித்துறை உருமாற்றம் அடைந்துள்ளது.
4. கலப்பட மருத்துவமுறையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு!
5. அக்காவிடம் தகராறு செய்த மாமா: தட்டிக்கேட்ட மைத்துனர் கொலை!