1. கரோனா 2 ஆவது அலை: தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம்
2. ஜமின் பல்லாவரத்தில் கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயற்சி: ஐவர் கைது
சென்னை: ஜமின் பல்லாவரத்தில் கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயன்ற ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
3.வீடு புகுந்து துணிகர கொள்ளை: 35சவரன் தங்க நகை திருட்டு!
4. இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு கரோனா!
இந்தியாவில் ஒரேநாளில் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 353 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. கோவிட்டுக்கு எதிராகக் கடும் யுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது