ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி, 10 முதன்மை செய்திகள் சுருக்கமாக காணலாம்.
1. வலுவிழந்தது புரெவி புயல்
2. இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ள ரோஷினி
எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
3. திமுக, பாஜக, இப்ப ரஜினி - அர்ஜுனமூர்த்தி பின்னணி?
4. கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.3 லட்சத்தை திருடிய பலே கில்லாடிகள் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி பதிவு!
5. காணாமல் போன சிறுவன் கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் மீட்பு!