ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டர் பதிவில், "ஸ்டெர்லைட் ஆலை பிற மாநிலங்களிலும் இயங்குகின்றன.
'மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது' - திருமாவளவன் - Sterlite Plant open
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ட்விட் செய்துள்ளார்.
!['மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது' - திருமாவளவன் Thol. Thirumavalavan TWEET sterlite plant](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:16:44:1619448404-768-512-11324451-16-11324451-1617870083441-2604newsroom-1619448009-893.jpg)
Thol. Thirumavalavan TWEET sterlite plant
அவற்றின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம். ஆனால், தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள ஆலையில்தான் உற்பத்தி செய்வோம் என்பதன் உள்நோக்கம் என்ன?. மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது என்பதால் முரணான முடிவை நேரடியாக எதிர்ப்பதைத் தவிர்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.