இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், “கரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு வாரங்களுக்கு என்னிடமிருந்து செய்தி எதுவும் வராது.
பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கோவிட்-19 பாதிப்பு! - Chennai news
சென்னை: திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவரும், முன்னாள் பேராசிரியருமான சுப. வீரபாண்டியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கோவிட்-19 பாதிப்பு! Suba veerapadian affected with corona positive](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10015475-thumbnail-3x2-che.jpg)
பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கோவிட்-19 பாதிப்பு!
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நண்பர்கள் கலங்க வேண்டாம். விரைவில் மீண்டு வருவேன். தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்திட வேண்டுகிறேன். என் உடல்நலம் குறித்து நானே அவ்வப்போது பதிவிடுகின்றேன் ” என்றார்.
இதையும் படிங்க :சீமானை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!