சென்னை: TN Governor's House: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் குடியரசு தின விருந்து நிகழ்ச்சி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கரோனா பெருந்தாெற்றின் காரணமாக குடியரசுத் தினத்தன்று அளிக்கப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.