தளர்வில்லாத முழு ஊரடங்கு:
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முழுதும் இன்று (ஆகஸ்ட் 23) தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வெளியே வராமல் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்.ஏ. ராஜ்குமார் பிறந்த நாள்: