சென்னை:கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
சென்னை:கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.04.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.
புதிய தளர்வுகள்