இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ வாகனங்களுக்கு எஃப்.சி. பெறுவதற்கு, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் கருவிகளை வாங்கி, அந்நிறுவனங்கள் வழங்கும் சான்றின்படி வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலர் சான்றளிக்க வேண்டும் எனும் கோமாளித்தனம் எதற்காக?
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கமிஷன் பெறுவதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு அரசுத்துறை சல்யூட் அடிக்க வேண்டுமா?