50 விழுக்காடு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் - Madras high court extended the order regarding the toll charges till pongal
50 விழுக்காடு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்
14:26 December 21
மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே சாலைகளை சரியாகப் பராமரிக்காத இரண்டு சுங்கச்சாவடிகளில், 50 விழுக்காடு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Last Updated : Dec 21, 2020, 5:37 PM IST
TAGGED:
சென்னை உயர் நீதிமன்றம்