தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலை நடத்துவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைத்தயாரிக்கும் பணியில் மாநிலத்தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டது.
பட்டியல் வெளியீடு: