சென்னை: தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி மூன்றாவது தெருவில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ஆர்டிஓ (Regional Transport Officer) தரணி இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கோபாலபுரம், ஓ.எம்.ஆர். உள்ளிட்ட நான்கு இடங்களில் இன்று (டிசம்பர் 22) காலையிலிருந்து வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக, இந்தச் சோதனையானது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வருமானவரித் துறை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
முக்கிய ஆவணங்கள்