சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்க இலாகா அலுவலர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது, ராமநாதபுரம் சுந்தரபாண்டியபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.