சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் சில தினங்களில் குணமடைந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி - ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12378616-thumbnail-3x2-evks.jpg)
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், இன்று (ஜூலை 7) நள்ளிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: செப்டம்பரில் நீட் தேர்வு - மாணவர்களே தயாராகுங்கள்
Last Updated : Jul 7, 2021, 6:09 AM IST