தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு கோரி கோரிக்கை! - ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்

டெல்லி: கரோனா பாதிப்பால் நடப்பு நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

FY20 நிதியாண்டில் ஜி.எஸ்.டி
FY20 நிதியாண்டில் ஜி.எஸ்.டி

By

Published : Jul 8, 2020, 11:35 PM IST

ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

கரோனா பரவல் காரணமாக பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதில் சிறு வணிகர்களுக்கு சில சலுகைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து FY20 நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: எல்லையில் அமைதி திரும்புமா?

ABOUT THE AUTHOR

...view details