சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை செய்யப்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! - Tomorrow in Chennai Areas of power outage notification ..!
சென்னை: நாளை (ஜூன் 16) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
![சென்னையில் மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! Tomorrow in Chennai Areas of power outage notification ..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-tn-che-02-power-cut-announcement-script-7204894-15062020191741-1506f-1592228861-104.jpeg)
Tomorrow in Chennai Areas of power outage notification ..!
அதன்படி, தாம்பரம், சிட்லப்பாக்கம் பகுதிகளில் சர்வமங்களா நகர் அனைத்து பகுதிகள், சரஸ்வதி நகர், ஜோதி நகர் 1 மற்றும் 2ஆம் தெருக்கள், ராஜிவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு,
துரைச்சாமி நகர், ஆர்.ஆர்.நகர், சத்ரபதி சிவாஜி நகர், திரு.வி.க.நகர், அரிதாஸ்புரம் பிரதான சாலை ஆகியப் பகுதிகளில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் எனவும், பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த உடன் மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.