இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் 5000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்படுகிறது. அதில் 492 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
’கரோனா தடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ - புதுச்சேரி மாநில செய்திகள்
புதுச்சேரி: கரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
![’கரோனா தடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ கரோனா தடுப்பு பணிக்குமக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:55:25:1600421125-tn-pud-02-health-minister-maladi-7205842-18092020145140-1809f-1600420900-239.jpeg)
கரோனா தடுப்பு பணிக்குமக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்
மேலும் 24 மணி நேரத்தில் 6 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில், 21,913 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அனைத்து அலுவலர்களும் மருத்துவ பணியாளர்களும் கோவிட் தடுப்பு பணிகளில், தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கு மக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.