உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மூன்று வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்தார்.
பின்பு, இரண்டாவது மாடியிலிருந்து அவர் குழந்தையை கீழே வீசினார். இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாயார் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.