இது குறித்து ட்விட்டரில் அவர், "பாடத்திட்டங்களைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றபோது அதற்கேற்ப பாடங்களை மாற்றி அமைப்பது குறித்து அரசு அமைத்துள்ள குழு அளிக்கும் அறிக்கையினை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்.
ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குப்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.