ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதையறிந்த திமுக நிர்வாகிகள் குள்ளம்பாளைத்தில் உள்ள செல்வத்தின் வீட்டில் அவரைச் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத் தொடாந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வம், "அதிமுகவின் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுபடுத்தியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் திமுக அலை வீசுகிறது.