ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேளாண்மை துறை சார்பில் கூட்டுப்பண்னை திட்டத்தின் மூலம் 100 விவசாயிகள் கொண்ட 35 உழவர் உற்பத்தியாளர்கள் குழுகளுக்கு ரூ. 2.10 கோடி மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் குழுக்களுக்கும் தலா ரூ.5 லட்சம் மானியத்துடன் டிராக்டர் டில்லர் உள்ளிட்ட பண்ணை இயந்திரக் கருவிகள் வழங்கும் விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், மானியத்துடன் கூடிய டிராக்டர் டில்லர் உள்ளிட்ட பண்ணை இயந்திர கருவிகளை வழங்கினர்.